ஒஉ
ரஜினிக்கு மணியார்டர்
நெல்லை மாவட்டம், திருமலையப்ப புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர், ரஜினிக்கு ரூ. 10 மணியார்டர் அனுப்பியுள்ளார். கூடவே ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பின்போது, தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட பல லட்சம் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், கர்நாடகாவில் இருந்து பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களால் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகிய நீங்கள் 10 பைசா கூட கொடுக்காதது ஏன் என ரசிகர்களே கேட்கும் நிலைமை உருவானதால் உண்மையிலேயே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒருவேளை நீங்கள் கஷ்டப்படுகிறீர்களோ உங்களுக்கு கஷ்டம் இருப்பதால் உங்களுககு உதவும் எண்ணத்தில் 10 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன். இது போன்று இரக்கம் கொண்ட அனைத்து தமிழர்களும் ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பி உதவுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிக்கு பதிவுத் தபாலுடன் அனுப்பிய கடிதம் கிடைத்ததற்கான அக்னாலஜிமெண்ட் கார்டு ராமநாதனுக்கு கிடைத்தது. ஆனால் மணியார்டர் திரும்ப வந்து விட்டது. மேலும், மணியார்டர் திரும்ப வந்ததற்கான காரணம் அப்படி ஒரு முகவரியே இல்லை என ‘நாட் நோன்’ என்று குறிப்பிட்டுள்ளதாம்.
அ.சிம்பு
சனி, 23 ஜனவரி, 2016
ஞாயிறு, 20 டிசம்பர், 2015
பொறுக்கி சிம்பு - அனிருத்திற்கு செருப்பு மாலை - சாணி ஆடி!
சனி, 19 டிசம்பர், 2015
எனக்கு என் கொள்கையைவிட உயிர் பெரிதல்ல''
வெள்ளி, 18 டிசம்பர், 2015
ஆபாசப் பாடல் பாடிய சிம்பு வீட்டை முற்றுகையிட்டு (பெண்கள் விடுதலை முன்னணி) போராட்டம்
இல்லை... இல்லை.. இல்லை.
இல்லை… இல்லை.. இல்லை. காசு இல்லதவனுக்கு கல்வி இல்லை ! கடன் பட்டு படித்தாலும் வேலை இல்லை ! விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை ! விவசாயம் செய்தாலும் விலச்சலுக்குறிய விலை இல்லை ! பணம் இல்லை என்றால் மருத்துவம் இல்லை! அரசு மருத்துவமனையில் போதிய மருந்து இல்லை ! மோத்ததில் இது மக்களுக்கான அரசு இல்லை ! நம்மை ஆளுவதர்கு இந்த அரசுக்கு தகுதி இல்லை……….
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)